பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் மேயர்….

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட தெற்கு
வட்டார துணை ஆணையாளர் அவர்கள் அலுவலகத்தில் இன்று (05.07.2023)
நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாமில் மேயர் ஆர்.பிரியா கோரிக்கை மனு வழங்க வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் மேயர் அறிவுறுத்தலின்படி,
உடனடியாக முகாமில் இருந்த மாநகராட்சி மருத்துவர்கள் மூலமாக அவருக்கு முதலுதவி
சிகிச்சை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேயர் உத்தரவின்படி, கூடுதல்
தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்களும், இணை ஆணையாளர் (பணிகள்)
அவர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை தங்களுடைய வாகனத்தில் அழைத்துச்
சென்றனர். இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108
ஆம்புலன்ஸ் வாகனத்தில் மயக்கம் அடைந்த பெண்ணை மாற்றி சிகிச்சை வழங்கப்பட்டு,
இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மயக்கம் தெளிந்த
நிலையில் மருத்துவர் கண்காணிப்பில் அவரின் உடல்நலம் சீராக உள்ளது.
அந்தப் பெண்ணின் கோரிக்கை மனுவில் இந்திரா நகர், 6வது தெருவில்
குப்பைகளை அகற்றுவது தொடர்பாகவும், சாக்கடைக் கழிவுகளை அகற்றுவது குறித்தும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உடனடி நடவடிக்கையாக, குப்பைக் கழிவுகள்
மற்றும் சாக்கடைக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள
அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள்
உத்தரவிட்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் மேயர்….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.