அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக இருதயம் வல்லரசு முதல்வருக்கு கோரிக்கை

இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு கிறித்தவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.மைனாரிட்டி திமுக என்று அம்மையார் ஜெயலலிதா அடிக்கடி சொல்வார்கள் அதாவது கிறித்தவர்களால் தான் திமுக வெற்றி பெற்று வருகிறது என்பது தான் இதன் பொருளாகும் இந்த செய்தியை திமுக தலைவர்களும் சொல்வது உண்டு அப்படிப்பட்ட திமுக கிறித்தவர்களுக்கு சமூகநீதியை மறுப்பது திராவிட மாடலா என்று மக்கள் மேம்பாட்டு கழகம் கேள்வி எழுப்புகிறது.கலைஞர் ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டை வழங்கிய போதும் கூட கிறித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் பயணடைய வில்லை குறிப்பாக தலித் கிறித்தவர்களும்,வன்னிய கிறித்தவர்களும் பயணடைய வில்லை இனிமேலாவது தமிழக அரசு கிறித்தவர்களுக்கு உரிய அளவிலான இட ஒதுக்கீட்டை திமுக அரசு வழங்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாத நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டப்படி இல்லாத நிலையில் மக்கள் மேம்பாட்டு கழகம் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது ஏனென்றால் MP – MLA சீட்டில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் மற்ற இட ஒதுக்கீட்டை கிறித்தவர்களே பார்த்து கொள்வார்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் சரியான முடிவை அறிவிக்குமென்று கிறித்தவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.எனவே திமுக 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்தி
5% மாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசாங்கம் 2021 ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பிறகு கிறித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய 6.1% இட ஒதுக்கீட்டை தருவதற்கு மறுப்பது சமூக அநீதியாகும்

2021 டிசம்பர் மாதம் RTI மூலம் அரசாங்கத்திடம் கேட்டு பெறப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் சதவீதம் (%) பின்வருமாறு

இந்து மக்கள்தொகை – 87.5%,கிறிஸ்தவ மக்கள்தொகை – 6.1%,இஸ்லாமிய மக்கள் தொகை – 5.8%,ஜெயின் – 0.2%
,மற்ற மதங்கள் – 0.4 மக்கள் மேம்பாட்டு கழகம் தமிழக அரசை பாராட்டுகிறது உலகளவில் சமூகநீதி கொள்கையை கடைபிடிக்கும்.திராவிட மாடல் அரசு கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வில்லை என்றால் வேறு யாராலும் செய்ய முடியாது இதை வலுவாக எடுத்து சொல்லி செய்ய வேண்டிய கிறித்தவ மத தலைமை ஏனோ வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசிடமும் சரி அல்லது மாநில அரசிடமும் சரி கிறித்தவர்களின் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எந்த ஒரு கிறித்தவ சபைகளின் தலைமையும் இறை மக்களுக்காக பேசுவது இல்லை இதுவரையில் திருச்சபைகள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் இனியும் இறை மக்களை இது போன்ற இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஏமாற்ற முடியாது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் பெருவாரியான அரசியல் கட்சிகள் கிறித்தவர்களுக்காக பேசினால் இந்து வாக்குகளை பெற முடியாது என்று தயங்குகிறார்கள் கிறித்தவ மத தலைமையும் அரசியலில் தலையிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்பதால் மக்கள் மேம்பாட்டு கழகம்
கிறித்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மத்திய மாநில அரசு கவனத்திற்கு இருதயம் வல்லரசு கோரிக்கை
வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக இருதயம் வல்லரசு முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்