தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்பட அமைச்சர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






