மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் லண்டனில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்துள்ள வீட்டில் 1921 முதல் 1922-ம் ஆண்டு வரை தங்கி இருந்தார். லண்டனில் அவர் வாழ்ந்த வீடு கடந்த 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை வாங்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மற்றும் புத்த அமைப்புகள் மராட்டிய அரசை வலியுறுத்தினர். இதையேற்று 2 ஆயிரத்து 50 சதுர அடி கொண்ட அந்த 3 மாடி வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் எண்ணத்துடன் 3.1 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கியது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தின் கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு மராட்டிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த தகவலை மராட்டிய முதல்வர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.