மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம் என்ற செய்திகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பேசப்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், இதைப் பற்றி நாங்கள் 5–6 வருடங்களுக்கு முன்பே பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாக demonetisation வந்த காலத்திலேயே ஒரு கேள்வி எழுப்பியிருந்தோம்.இந்த தேசத்திற்காக எண்ணற்ற மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பல கோடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பல லட்சம் பேர் தலைமை தாங்கினர். பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் வாடினர்.ஆனால், வரலாற்றில் சிலர் மட்டும் “தேசத்தின் முதன்மை குடும்பம்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதே நேரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற எண்ணற்ற போராட்ட வீரர்களின் தியாகங்களும் துன்பங்களும் மக்கள் நினைவில் இருக்க வேண்டிய அளவுக்கு நிறுவப்படவில்லை என்ற உணர்வு பலருக்கு இருக்கிறது.உதாரணமாக வ.உ.சிதம்பரனாரை எடுத்துக் கொள்ளுங்கள். செல்வந்தராக இருந்து, வழக்கறிஞராக சம்பாதித்து, சுதேசி கப்பல் இயக்கம் நடத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகளால் வாழ்க்கையே சிதைந்தது. சிறையில் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். வெளியே வந்தபின் பொருளாதார சிரமங்களோடு வாழ்க்கையை நடத்தினார். இத்தகைய பல தியாகிகளின் நினைவு தேசிய அடையாளங்களில் அதிகமாக இடம்பெற வேண்டாமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.அதனால்தான் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கோரிக்கை இருந்தது:
ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும் எல்லா நோட்டுகளிலும் இருக்க வேண்டுமா?ஏதாவது ஒரு நோட்டில் ஒருவரின் படம் இருக்கட்டும்; மற்ற நோட்டுகளில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், வ.உ.சிதம்பரனார், சிவாஜி மகாராஜா, பாரதியார் போன்ற தேசத்திற்காக போராடியவர்களின் நினைவுகளும் இடம் பெறட்டும்.அல்லது அதுவும் வேண்டாம் என்றால், அசோகச் சின்னம், அசோகச் சக்கரம், ராஜராஜ சோழன் முத்திரை, சிவாஜி மகாராஜாவின் அரச முத்திரை, கிருஷ்ணதேவராயர் கால சின்னங்கள் போன்ற இந்திய நாகரிகத்தின் அடையாளங்களாவது இடம்பெறட்டும்.இந்த நாட்டின் நாணயம் என்பது வெறும் பணம் அல்ல; அது ஒரு நாட்டு நினைவகம். அங்கே யாரை நினைவுபடுத்துகிறோம் என்பது தலைமுறைகளின் மனநிலையையும் உருவாக்கும்.

இப்போது வெளியாகும் செய்திகள் உண்மையாக இருந்தால், பலருக்கு அது ஒரு வரலாற்று திருத்தமாகவும், தேசிய அடையாளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் தோன்றலாம்.

அது நடந்தால், சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன் என்பதில் சந்தேகமில்லை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு