பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தோனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் புதிய இருக்கைகள் அமைத்தல், வர்ணம் பூசுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
இல்லறவியல் – 20 அதிகாரம் திருக்குறள் அதிகாரம்-5 இல்வாழ்க்கை மனைவியோடு கூடிவாழும் இல்லறச்





