மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 53வது பட்டமளிப்பு விழாவல் பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் சட்டமன்ற நீறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட விட்சியர் வி.ராகுல்நாத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ரா.சாந்திமலர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ராஜஸ்ரீ, துணை முதல்வர் மரு.அ.அனிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.பாஸ்கர், மாவட்ட குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், பேராசிரியர்கள், பொற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





