மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை அமைந்தகரை, பில்ரோத் மருத்துவமனையில், மாடுமுட்டி காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஆயிஷா சித்திக் (வயது9) சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மருத்துவமனை உயர் மருத்துவர்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





