செங்கல்பட்டு மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் ஜெ.செந்தில்குமாரியை சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது செய்தியாளர் சுகுமார் வழங்கினார். உடன் மாவட்ட தலைமை நிருபர் அருண் குமார் உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் ஜெ.செந்தில்குமாரியை சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது செய்தியாளர் சுகுமார் வழங்கினார். உடன் மாவட்ட தலைமை நிருபர் அருண் குமார் உள்ளார்.






குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய






குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய