அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் – 7-ந் தேதி தொடங்கிறது..

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது. போட்டி 14, 16, 18 மற்றும் 20 வயது என 4 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு 60 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதேபோல் மாணவிகளுக்கு 60 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் 2 தனிநபர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் பங்கேற்பவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது நகராட்சி, மாநகராட்சியில் பிறந்ததற்கான அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் தங்களது நுழைவு படிவத்தினை எம்.எஸ். எக்சல் பார்மட்டில் இணைய வழி மூலமாக entrytvm@gmail.com என்ற முகவரிக்கு சமர்பித்திட வேண்டும். நேரடியாக கொண்டு வரும் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. நுழைவு படிவம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி வரை ஆகும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்த பிரபு மற்றும் சீனுவாசன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் – 7-ந் தேதி தொடங்கிறது..

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்