மின்காந்த அதிர்வலை சிறுநீர் கல் நீக்க சிகிச்சை மையத்தினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார் அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்…

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் நேற்று சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.3 கோடி செலவில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் ஸ்ற் நிதியின் கீழ் மின்காந்த அதிர்வலை சிறுநீர் கல் நீக்க சிகிச்சை மையத்தினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.சாந்திமலர், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நாரயணசாமி, சிறுநீரகவியல் துறை தலைவர் மரு.பெரியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷா ஷ்கீன், மொபீஸ் இந்தியா பவுண்டேசன் மற்றும் மேலாளர் திரு ஜூ சியாங் கியு (Ju Seong Kyu) மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

மின்காந்த அதிர்வலை சிறுநீர் கல் நீக்க சிகிச்சை மையத்தினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார் அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்…

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக