அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் என்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் மேற்கொண்ட ஆய்வில், தெரிய வந்துள்ளது.

2050-ம் ஆண்டிற்குள், உலகளவில், கார்பன் வெளியேற்றத்தில் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

28-வது ஐ நா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் இலக்குகளை எட்டுவதற்கு, உடனடியாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான முதலீடுகளை, இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும், மின் விநியோகக் கட்டமைப்பு, எரிசக்தி சேமிப்பு மீதான செலவினங்களை,  73 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி, 2050-ம் ஆண்டு வரை, உலகளவிலான எரிசக்தி பயன்பாட்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, புதைபடிவ எரிபொருட்களுக்கு இணையான இடத்தைப் பிடிக்க இயலாது என்ற முக்கியதத்துவம் வாய்ந்த யதார்த்த நிலையை இந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிலான முதலீடுகள் தேவைப்படுவதுடன், மிகவும் முனைப்புடன், திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தினால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும்.

‘டிரான்சாக்ஸன்ஸ் ஆஃப் தி இந்தியன் நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங்’ (https://doi.org/10.1007/s41403-025-00556-0) என்ற இதழில், ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை  வெளியிட்டுள்ளனர். இந்தியா மற்றும் உலகளவிலான தொழில்நுட்ப சவால்களுக்குத் தொடர்புடைய பொறியியல், அறிவியல், நடைமுறை, கொள்கைகள் குறித்த ஆய்வுகள், விமர்சனங்கள், கருத்துகளை இந்த இதழ் மதிப்பாய்வு செய்கிறது.

ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜித்தேந்திர எஸ்.சங்வாய், முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. ரஜத் தேஹுரி ஆகியோர் இந்த ஆய்வுக் கட்டுரையை இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜித்தேந்திர எஸ்.சங்வாய், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாறுவது என்பது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டாயம் மட்டுமின்றி, அது பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த ஒன்றாகும். அதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள்  உள்ளன என்பதை எங்களது ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், உலக நாடுகள் இதற்குத் தேவையான முதலீடுகளை விரைவாக மேற்கொள்ளவில்லை என்றும், இலக்குகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது, நமக்கு நம்பிக்கை மட்டுமின்றி, விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் போதிய நிதி வசதியுடன் கூடிய செயல்பாடுகள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இணை ஆசிரியரும், ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான திரு. ரஜத் தேஹுரி கூறுகையில், “இந்த பகுப்பாய்வு, கடந்த பத்தாண்டுகளின் உண்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான வளர்ச்சி சார்ந்த தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் கணிப்புகள் எச்சரிக்கையூட்டுவதாக உள்ளன. முதலீடு, கொள்கை சீர்திருத்தம் மற்றும் மின்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த  பத்தாண்டுகளில், முக்கியதத்துவம் வாய்ந்த பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகள் அனைத்தையும் தவறவிடும் சூழல் உள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்