வாகன திருட்டு அதிகரிப்பு – கோயம்பேடு வியாபாரிகளும் பொது மக்களும் அச்சம்…

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூ மற்றும் உணவுதானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்களும் சிறிய வியாபாரிகளும் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்களில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில், கோயம்பேடு காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடு்க்கபடவில்லை.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு வரும் வியாபாரிகளின் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றுவிடுகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மார்க்கெட்டை சுற்றி 200க்கும் மேற்பட்ட நவீன கேமராக்களை அங்காடி நிர்வாகம் சார்பில் பொருத்தப்பட்டுள்ளது இந்த கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பது கேள்வி எழுந்துள்ளது ? இந்த நவீன கேமராக்கள் இருந்தும் ஏன் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு மனஉளைச்லுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே கோயம்பேடு மார்க்கெட்டில் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் கும்பலை கண்டறிய போலீசார் மிக தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வியாபாதிகளும் பொதுமக்களும் எதிா்பார்கிறார்கள. கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 65 இரு சக்கர வாகனங்கள் திருடுபோயியுள்ளன. ஆனால் போலீசார் அலட்சித்தால் இதுவரை எந்த இரு சக்கர வாகனமும் கண்டுபிடிக்கபடவில்லை என விபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வாகன திருட்டு அதிகரிப்பு – கோயம்பேடு வியாபாரிகளும் பொது மக்களும் அச்சம்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.