அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல்: கோர்ட்டு கண்டனம்

மும்பை:
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களை சோதனை செய்வது தனிநபர் உரிமைகள் மீறல் ஆகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு கட்டணங்களையும் தெரிவித்துள்ளது.
1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றின் குற்றவாளியாக இருப்பவர் அகமது கமால் ஷேக். விசாரணை கைதியான இவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்று திரும்பும்போது சோதனை என்ற பெயரில், நிர்வாணப்படுத்தி போலீசார் சோதனையிடுகின்றனர் என குற்றச்சாட்டாக கோர்ட்டில் கூறியுள்ளார்.
அவர்கள், பிற கைதிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையிலேயே இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர். அது தனது தனிநபர் உரிமையை மீறும் விசயம் மற்றும் அவமதிப்பு ஏற்படுத்த கூடியது ஆகும் தனது மனுவில் கூறியுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது காவலர்கள், தகாத மற்றும் ஆபாச பேச்சுகளாக பேசுகின்றனர் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மும்பை சிறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறியுள்ளனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கூறுவதில் சில உண்மைகள் இருப்பதற்கான விசயங்கள் உள்ளன. இவரை தவிர, இந்த கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் பிற விசாரணை கைதிகளும் இதுபோன்ற புகார்களை தெரிவித்து உள்ளனர்.
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் சோதனை செய்வது என்பது அந்த நபரின் தனிப்பட்ட அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும். அது அவமதிக்க கூடியதும் ஆகும். இது மட்டுமின்றி, ஆபாச அல்லது தகாத வார்த்தைகளை பேசுவதும் விசாரணை கைதியை அவமதிப்பது ஆகும். அதனால், விசாரணை கைதிகளை இனி ஸ்கேனர்கள் அல்லது அதற்கான உபகரணங்களை கொண்டு மட்டுமே சோதனையிட வேண்டும் என மும்பை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அப்படி உபகரணங்கள் அல்லது ஸ்கேனர்கள் கிடைக்காது என்றால், தனிப்பட்ட முறையிலேயே கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள் விசாரணை கைதியிடம் தவறாக நடக்கவோ அல்லது அவமதிப்பு செய்யவோ கூடாது. ஆடைகளை களைவதோ, தகாத வார்த்தைகளை பேசுவதோ கூடாது என உத்தரவு தெரிவிக்கின்றது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல்: கோர்ட்டு கண்டனம்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை