விருதுநகர் மாவட்டம்- கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கூமாபட்டி கிராமத்தில் கடந்த 30.09.2024 அன்று பரையர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் முத்துகுமார் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிலரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து பட்டியல் இன மக்கள் சனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியதற்காக கூமாபட்டி காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.107, 108-ல் 133 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வத்திராயிருப்பு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.237-ல் பெயரிட்ட 119 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் படுகொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் மாமனார், அவரின் மைத்துனர் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூமாபட்டி கிராமத்தில் மூன்று வழக்குகளிலும் 60 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் சிம்மக்கல்லில் வசிக்கும் அய்யப்பன் த/பெ. உய்யப்பன் என்பவர் இந்தச் சம்பவங்களுக்கு சம்மந்தம் இல்லாத நபர் ஆவார்
இவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகாசியைச் சார்ந்த மைனர் அர்ச்சுன் த/பெ. மோகன் என்பவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த 06 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் இறந்த கூமாபட்டியைச் சார்ந்த ராஜா த/பெ. ஜேம்ஸ் என்பவர் மீது இரண்டு வழக்குகளிலும் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை உரிய விசாரணை நடத்தாமல், திட்டமிட்டு கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து நேற்று (12.11.2024) செவ்வாய்கிழமை காலை சென்னையில், ஒன்றிய அரசின் தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் மரியாதைக்குரிய Dr.ரவிவர்மன் அவர்களை நேரடியாகச் சந்தித்து பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில், மாநில இளைஞரணிச் செயலாளர் பீமாராவ், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம்- கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.