சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சரித்திரபதிவேடு குற்றவாளியான விஷ்வா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி விஸ்வா உயிர் இழந்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






