அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

29 வது உலக ஓசோன் தினம் கொண்டாட்டம் !

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், 29வது உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. 1987ஆம்ஆண்டு இந்த நாளில் நடைமுறைக்கு வந்த ஓசோன் சிதைவு பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை படிப்படியாக நிறுத்துவதற்கான சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமான மான்ட்ரியல் நெறிமுறை கையெழுத்திடப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலத்தின் சிதைவு குறித்தும், அதை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஓசோன் செல் 1995 ஆம் ஆண்டு முதல் தேசிய மற்றும் மாநில அளவில் உலக ஓசோன் தினத்தை கொண்டாடி வருகிறது.

உலக ஓசோன் தினம் 2023 இன் கருப்பொருள் “மான்ட்ரியல் நெறிமுறை: ஓசோன் படலத்தை சரிசெய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல்” என்பதாகும்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை செயலாளர் லீனா நந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மான்ட்ரியல் நெறிமுறையை செயல்படுத்துவதில் இந்தியா சுறுசுறுப்பாக உள்ளது என்பதை வலியுறுத்தினார் மற்றும் அதன் சாதனைகளை எடுத்துரைத்தார்.

ஹைட்ரோபுளோரோகார்பன்களை (எச்.எஃப்.சி) படிப்படியாக ஒழிப்பதற்கான மான்ட்ரியல் நெறிமுறையின் கிகாலி திருத்தத்தை செயல்படுத்துவதற்கு தயாராகி வரும் புதிய முன்முயற்சிகள். அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் அமோக வரவேற்பைப் பெற்றமைக்காக சிறுவர்களை அவர் பாராட்டினார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிற முன்முயற்சிகளான லைஃப் மிஷன் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகள் குறித்தும் சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தார்.

யு.என்.இ.பி இந்தியா அலுவலகத்தின் தலைவர் அதுல் பாகாய் மற்றும் யு.என்.டி.பி இந்தியா அலுவலகத்தின் துணை பிரதிநிதி இசபெல்லா ட்சான் ஆகியோரும் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர்.

உலக ஓசோன் தினம் பூமியில் உயிர் வாழ்வதற்கு ஓசோன் முக்கியமானது மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

29 வது உலக ஓசோன் தினம் கொண்டாட்டம் !

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்