🔹🔸 முதல் பேச்சிலேயே கடந்து போன ஆட்சியில் நிலுவையில் 10 லட்சம் கோடி கடனை வைத்து, சுத்தமாக கஜானாவை காலி செய்து சென்ற ஆட்சி எனவும்…
👉⭕ யாரைப் பார்க்கச் சென்றாலும் முகத்தை மூடிக்கொண்டு சென்ற மாதிரி நான் போக மாட்டேன் எனவும் அட்டாக் செய்த விஜய்…
👉⭕ நாம ஜெயிச்சிட்டோம் ஒரு ஆட்டம் ஆடி பார்க்கலாம் என என்னுடன் இருக்கும் அமைச்சர்களையும் சேர்த்து சொல்கிறேன்… என தனது கட்சியினருக்கும் எச்சரித்த விஜய்..
👉⭕ இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அனைவருக்குமான முகம் தான் இந்த விஜய்.. நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்…
- முதலமைச்சராக பதவியேற்று கொண்ட பின்னர் விஜய் பேச்சு
🗳️அண்மை செய்தி🗳️







