100 அடி உயர திமுக கொடி கம்பத்தை அகற்ற திமுக உறுப்பினர் மனு: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை:
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் குருராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திமுகவில் 1990 முதல் உறுப்பினராக இருந்து வருகிறேன். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர்கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பேருந்து நிறுத்தம் இருப்பதால் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இதனால் நூறு அடி உயர கொடிக் கம்பத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.‘
மேலும், கொடிக் கம்பத்தை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். நான் திமுக உறுப்பினராக இருந்தாலும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடிக் கம்பம் அமைப்பதில் உடன்பாடு இல்லை. எனவே, திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓஎப்டி ஆர்ச் அருகே 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாளில் அகற்ற வேண்டும், அது தொடர்பாக ஜூன் 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

100 அடி உயர திமுக கொடி கம்பத்தை அகற்ற திமுக உறுப்பினர் மனு: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.