தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.03.2026) ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் க. கற்பகம், இ.ஆ.ப., (இணை ஆணையாளர் (கல்வி)), முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., (இணை ஆணையாளர் (சுகாதாரம்), ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்), துணை ஆணையாளர்கள் .வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்), .ம.பிரதிவிராஜ், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), வட்டார துணை ஆணையாளர்கள் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), அஃதாப் ரசூல், இ.ஆ.ப., (தெற்கு), ஒருங்கிணைப்புப் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





