அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

2022-23ம் ஆண்டில் திருட்டுதனமாக மின்சாரம் உபயோகம்& ரூ.103 கோடி அபராதம் வசூல்!

சென்னை:
தமிழகத்தில் 2022&-23ம் ஆண்டில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை உபயோகித்ததாக ரூ.103 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் கடனில் தத்தளித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகளின் இலவச மின்சாரம் மற்றும் மின் திருட்டுகள்தான். மின் திருட்டுக்களை தடுக்கவும், அது பற்றிய புகார்களை 04428412906 எனும் மின் வாரிய தலைமையக தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இருந்தாலும் மின் திருட்டுக்கள் தொடர்கின்றன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க மின்வாரியம், கண்காணிப்பு டிஜிபி தலைமையில் அமலாக்கப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக மின் துறை சார்பில், மின் 17 பறக்கும் படைகளும், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட மின்சார பாதுகாப்பு படைகளும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்பிரிவில் உள்ள அதிகாரிகள் மின்திருட்டு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2022-&23-ம் ஆண்டில் 17,328 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சா வாரியம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2021-22-ல் 13,145 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.80 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2018-19-ல் 18,453 மின் திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு ரூ.106 கோடி வசூலிக்கப்பட்டது. தற்போது அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சா வாரியம் தெரிவித்து உள்ளது.
மேலும், தற்போது விழாக்காலம் தொடங்கி உள்ளதால், கடைகள், வணிக நிறுவனங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்படும். அதேபோல், பல இடங்களில் சிறப்பு சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த இடங்களில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அங்கெல்லாம் மின்திருட்டைத் தடுக்க கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

2022-23ம் ஆண்டில் திருட்டுதனமாக மின்சாரம் உபயோகம்& ரூ.103 கோடி அபராதம் வசூல்!

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்