2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று அறிவித்தது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை அமைப்புமுறையின் மூலம் இரண்டு கட்டமாக குலுக்கல் ஒதுக்கீட்டுச் செயல்முறையின் வழியாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தில், மாவட்ட அளவிலான கிடங்குகளில் இருந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில், சட்டமன்றத் தொகுதி மட்டத்திலிருந்து வாக்குச்சாவடி மட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதே  முறையில் ஒதுக்கப்படுகின்றன.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்காக, தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்புமுறை மூலம் முதல் கட்ட செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபிஏடி) முதல் குலுக்கல் ஒதுக்கீட்டு செயல்முறையின் மூலம், தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக 8.85 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி, அசாம், கேரளம் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாவது கட்ட குலுக்கல் ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் குறித்த விவரங்கள் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்குப் பின், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும், மீதமுள்ள 2 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாவது கட்ட குலுக்கல் ஒதுக்கீடு செய்யப்படும்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்