- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நேரடியாக 169 இடங்களில் போட்டியிட்டது.
- இதில் அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது…
- முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட சிலரும் டெபாசிட் இழந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
- தமிழ்நாட்டில் 32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி சரிவை நோக்கி பயணிக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது.
- இதற்கு அதிமுக தலைமையின் மீது மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இனியாவது அதிமுக தலைமையில் மாற்றம் வர வேண்டும்.
- இல்லை என்றால் அடுத்த முறை இந்த தொகுதிகள் கூட இக்கட்சிக்கு கிடைக்காது என்பதைத்தான்
- அதிமுகவினர் பலர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்..






