3800 இடங்களில் நிறைவு கட்டத்தில் “எனது மண் எனது நாடு” இயக்கம்

புதுடெல்லி:
தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது
நாடு முழுவதும் 3800 இடங்களில் “எனது மண், எனது நாடு” நிகழ்வுகளுக்கு ஏற்பாடு அமிர்த கலச யாத் திரைகளுடன் “எனது மண், எனது நாடு” என்ற நாடு தழுவிய இயக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மக்கள் சந்திப்பு முன்முயற்சி நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண் டுள்ளது. ஒரு குறிப்பிடத்தக்கக் கூட்டு முயற்சியில், பல அமைச்சகங்கள், மாநில அரசுகள், நேரு யுவகேந்திரா, மண்டல கலாச்சார மையங்கள், மத்திய ஆயுதப் போலீஸ் படைகள், இந்திய அஞ்சல் துறை, நிலக்கரித் துறை ஆகியவை கிராமங்கள் மற்றும் வட்டார அளவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மண்ணை சேகரிக்கும் மகத்தான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சி லட்சிய இலக்கை அடைவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. சமூக சேவை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான அவர் களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. கலாச்சார அமைச்சகத்தின் மண்டல கலாச்சார மையங்கள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இந்த இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறந்த முறையில் சென் றடையவும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. 3800 க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே எனது மண், எனது நாடு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் பொதுமக்களின் பங்கேற்பு அபரிமிதமாக உள்ளது.
அமிர்த கலச யாத்திரைகள் ஆக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லியில் ஒரு பிரமாண்ட விழாவில் கட மைப் பாதையில் அதன் இறுதிக்கட்டத்தை அடையும். இந்த நாடு தழுவிய முன்முயற்சியின் மகத்தான இறுதி நிகழ்வின் போது, நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்ன கலசம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணைக் கலப்பதற்காக வைக்கப்படும். மேலும் அமிர்தத் தோட்டம் மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னத்தில் சம்பிரதாயபூர்வமாக வைக்கப்படும். இந்தக் கொண்டாட்டம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வசீகரிக்கும் ஒளி,ஒலி நிகழ்ச்சிகளால் செறிவூட்டப்படும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

3800 இடங்களில் நிறைவு கட்டத்தில் “எனது மண் எனது நாடு” இயக்கம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத