அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

4வது டெஸ்ட் டிரா-பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் ஆட்டம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அகமதாபாத் நகரில் நடந்து வருகிறது.
4வது டெஸ்ட் கிரிக்கெட் டிரா ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை குவித்தது. கவாஜா 180 ரன்களை விளாசினார்.
கிரீன் சதம் பதிவு செய்தார். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நிதானமாக விளையாடி 571 ரன்களை குவித்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்தியா 178.5 ஓவர்களில் இந்த ஸ்கோரை எட்டியது.
இந்தியா 91 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 4வது நாளிலேயே ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
விராட் கோலி, 186 ரன்களை விளாசினார். மொத்தம் 364 பந்துகளை எதிர்கொண்ட அவர், இந்த ஸ்கோரை பதிவு செய்தார். அவர் 15 பவுண்டரிகளை விளாசிய அதேநேரம், ஒரு சிக்ஸர் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை குவித்தது. இதையடுத்து, தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து விளையாடி வந்தது.
இன்றே 4வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் இந்த ஆட்டம் பெரும்பாலும் டிரா ஆகவே வாய்ப்பிருப்பதாகத் தெரிந்தது. அவ்வாறே டிராவும் ஆனது. 78.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை ஆஸி., எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்டில் தோற்றாலும், டிரா ஆனாலும் இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
அதேநேரம், எந்த ரிசல்ட் வந்தாலும் இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு இந்தியாவுக்கு சாதக-பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது. அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இதன்காரணமாக, இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

4வது டெஸ்ட் டிரா-பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்