41 பேர் பலியான கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியது சிபிஐசட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லைகாவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்கள் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு சில காவலர்கள் மட்டுமே ஆஜர்






