சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2002 மே மாதம் 7ம் தேதி தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தேசிய நகர்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சென்னை, மதுரை, திருச்சி ,சேலம் ,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் நாளை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





