தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நலவாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ரா.செல்வராஜ், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு கூடுதல் செயலாளர் மு.விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், பி.கோலப்பன், லெட்சுமி சுப்பிரமணியன், எஸ்.கவாகர், எம்.ரமேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






