அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிப்பூர் கலவரத்தை நிறுத்திட மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

புதுச்சேரியில் பிராங்க்ளின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மேம்பாட்டு கழகம் தலைவர் இருதயம் வல்லரசு பொது செயலாளர் டேனியல் தர்மராஜ் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மணிப்பூர் கலவரத்தை நிறுத்திட வலியுறுத்தி புதுவை கிறித்தவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புரட்சி போராளிகள் அனைவருக்கும் தலைவர் இருதயம் வல்லரசு நன்றி தெரிவித்து கொண்டார்.

அதை தொடர்ந்து கடலூர் மாவட்ட தலை நகரத்தில் அனைத்து சபைகளின் பேராயர்கள் ஆயர்கள் போதகர்கள் கடலூர் தலைநகரில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நடத்த இருக்கும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று பேராயர் பால் தாமஸ் அண்ணன் ஜெயக்குமார் ஸ்டாலின் ஜான்பால் மற்றும் அனைத்து சபைகள் பாஸ்டர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது இருதயம் வல்லரசு கருத்து பகிர்ந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் மக்களை பாதுகாக்க நமது போராட்டத்தை மேலும் வலு சேர்க்க வேண்டும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும். இந்திய சிறுபான்மை கிறித்தவர்களை பாதுகாக்க இந்திய அரசை மட்டும் நம்பி பிரையோசனமில்லை என்பதால் உலக நாடுகளின் உதவியுடன் இந்திய கிறித்தவர்களை பாதுகாக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கபட்டது. கிறித்தவ கல்வி நிறுவனங்களில் மற்றும் சமூக சேவைசெய்பவர்களை தங்களின் பகுதிகளில் கணினியுடன் நியமித்து பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பொதுமக்களுக்கு ஈமெயில் அனுப்பிட உதவி செய்ய வேண்டும் என்று பேசப்பட்டது பாஸ்டர்கள் போராட்டத்திற்கு மக்களை திரட்டி கலவரத்தை தடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

மணிப்பூர் கலவரத்தை நிறுத்திட மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை