தமிழின் பெருமையை காக்கும் பாவலரேறு பெருந்சித்தனார் தமிழ்வழிப்பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம், காந்தி நகர், பாவாணர் தெருவில் அமைந்துள்ளது பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. முத்து அய்யா, இராசேந்திரன் அய்யா, அரணமுறுவல் அய்யா , செங்கதிர் அய்யா உள்ளிட்ட தமிழறிஞர்களால் 16.06.2000 அன்று இப்பள்ளி தொடங்கப்பட்டது.
தமிழ்வழியில் கல்வி கற்றால் மட்டுமே தமிழையும், தமிழினத்தை காக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கோடு கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகிறது இப்பள்ளி. தனித்தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் , “தமிழ்த்தேசியத்தின் தந்தை “ என்று போற்றப்படுபவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரது பெயர்கொண்டே இப்பள்ளி இயங்குகிறது. அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் இப்பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் அனைவரும் தனித்தமிழிலேயே (பிறமொழிக் கலப்பின்றி) உரையாடுகிறார்கள். தமிழ்ப்பண்பாட்டை அடியொற்றியே இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது துளிர் (எல்.கே.ஜி.) தளிர் (யு.கே.ஜி.) மற்றும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களைக் கொண்டு இப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள், 54 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியை தமிழ்வழிக் கல்விக்களம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்காமல் கட்டணம் இல்லாக் கல்வியை வழங்கிறது. மேலும் விலையில்லா சீருடை, விலையில்லா புத்தகம், விலையில்லா குறிப்பேடுகளையும் வழங்கி வருகிறது. தமிழ் ஆர்வலர்கள் கொடுக்கும் நன்கொடையைக் கொண்டே இப்பள்ளி இயங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் திருக்குறள் வகுப்பு, தமிழ்ப்பயிற்சி வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளை கட்டணம் வாங்காமல் நடத்தி வருகிறது. 365 நாட்களும் தமிழுக்காகவும் தமிழ்வளர்ச்சிக்காகவும் இயங்கி வரும் இப்பள்ளியை காக்க வேண்டியது தமிழ் உணர்வாளர்களின் தலையாயக் கடமையாகும்.
குறிப்பு: தமிழகம் முழுவதும் இந்த தமிழ்வழிப்பள்ளி நூற்றுக்கும் மேல் இருந்தது. ஆங்கில மோகம் காரணமாக தற்போது 25க்கும் கீழ் குறைந்துவிட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழின் பெருமையை காக்கும் பாவலரேறு பெருந்சித்தனார் தமிழ்வழிப்பள்ளி

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.