குடியரசுத் தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியனம ஆணைகளை அளித்தனர்…

சாட், புருண்டி, ஃபின்லாந்து, அங்கோலா மற்றும் எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் புதிய நியமனங்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (19.07.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். தங்களது நியமன ஆணைகளை அளித்த தூதர்கள்:

1. தில்லா லூசின், சாட் குடியரசுத் தூதர்
2. பிரிகேடியர் ஜெனரல் அலாய்ஸ் பிசின்தாவி, புருண்டி குடியரசுத் தூதர்
3. கிம்மோ லாதேவிர்த்தா, ஃபின்லாந்து குடியரசுத் தூதர்
4. கிளமன்டே பெட்ரோ பிரான்சிஸ்கோ கேமன்ஹா, அங்கோலா குடியரசுத் தூதர்
5. திமேக் அட்னாஃபு அம்புலோ எத்தியோப்பியா குடியரசு ஜனநாயக கூட்டமைப்புத் தூதர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

குடியரசுத் தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியனம ஆணைகளை அளித்தனர்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட