பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம்
அருகில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் இன்று 21.07.2023 தன்னாா்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உாிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளா் ஆணையர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் இணை ஆணையார் (பணிகள்) ஜி.எஸ சமீரன் வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிராபாகரன் உளட்பட பலர் உடனிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






