திமுக நிர்வாகி கொலை திண்டுக்கல்லில் பயங்கரம்….

திண்டுக்கல்லில் மாவட்ட மாண வரணி துணை அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய் யப்பட்டார்.

திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்தவர் சரவணன் (32). மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப் பாளராக இருந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடி தடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நேற்றிரவு திண்டுக்கல் அண்ணாநகர் சவுக்கு தோப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை மறித்து ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தனர்.

தகவலறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார், கொலையான சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திமுக நிர்வாகி கொலை திண்டுக்கல்லில் பயங்கரம்….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட