அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

இங்கிலாந்து வெற்றி :: நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 51 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்று விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர், 182 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 189 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 84 ரன்களும், மொயீன் அலி 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 61 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 99 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. பின்னர் 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த, மார்னஷ் லபுஷேன் 173 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 17, ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 31 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. 5ஆவது நாளான இன்று எஞ்சிய 61 ரன்கள் எடுத்து மீண்டும் ரன்கள் சேர்த்து நாள் முழுவதும் விளையாடினால், போட்டி டிரா ஆகும். ஆனால், இந்த 61 ரன்களை எடுப்பதற்குள்ளாக ஆஸ்திரேலியா எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

இங்கிலாந்து வெற்றி :: நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா !

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர