தொடர்ந்து வரும் கார் சேதங்கள் – சாமர்த்தியமாக உயிர் தப்பிய ஓட்டுனர் !

சென்னை குரோம்பேட்டை 2023 ஜீலை‌‌ 26 குரோம்பேட்டை GST ரோடு தாம்பரம் மார்கம் வழியில் கார் ஓட்டிக்கொண்டு வரும்போது கார் இன்ஜினில் புகை அதிவேகமாக வரவே டிரைவர் சாமார்த்தியமாக வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் மல மலவென்று தீப்பிடித்து கொண்டது. காருக்குள் இருந்தவர்கள் குதித்து தப்பினார்கள் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துகொண்டு இருந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டு குரோம்பேட்டை காவல் துறையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தொடர்ந்து வரும் கார் சேதங்கள் – சாமர்த்தியமாக உயிர் தப்பிய ஓட்டுனர் !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட