1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல் . : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .(குறள் 128)
விளக்கம்:
தீயினால் சுட்டபுண் வெளியே புண்ணாக நின்றாலும் மனதில் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது;உடனே ஆறிவிடும்.ஆனால்,நாவின் சொல்லால் சுட்ட வடு என்றுமே ஆறாது உள்ளத்தில் நிலைத்து நிற்கும்.







