அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

அமலாக்கத்துறை இயக்குநரின் பணி நீடிக்குமா ! மத்திய அரசு மனு!

அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்செய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றினை இன்று தாக்கல் செய்துள்ளது.

மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று தெரிவித்ததோடு, ஜூலை 31 உடன் அவரது பணிக்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 2 வாரங்களுக்குள், வெளிப்பட்டிருக்கும் மத்திய அரசின் இந்த நகர்வு முக்கியத்தும் பெற்றுள்ளது.

2018ல் அமலாக்கத்துறை இயக்குநராக பொறுப்பேற்றார் சஞ்செய் குமார் மிஸ்ரா. 1985 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான இவரது அமலாக்கத்துறை இயக்குநர் பணிக்காலத்தை, மத்திய அடுத்தடுத்து நீட்டித்து வந்தது. மேலும், இவரது தலைமையிலான அமலாக்கத்துறையினரின் பாய்ச்சலால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை அணுகினர். ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி நீட்டி வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எஸ்.கே.மிஸ்ராவுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்தது.

இதற்கிடையே, மூன்றாவது முறையாக மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது சட்ட விரோதம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. மேலும், நடப்பாண்டு நவம்பர் வரை பதவியில் நீடிக்க வாய்ப்புள்ள மிஸ்ராவை ஜூலை 31 உடன் அதிலிருந்து விலகுமாறும், அந்த அவகாசத்தில் அமலாக்கத்துறைக்கான புதிய இயக்குநரை தேர்வு செய்து கொள்ளுமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கான அவகாசம் நெருங்கிய சூழலில், இன்று உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு, அமலாக்கத்துறை இயக்குநராக மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு கோரி புதிதாக மனு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை வியாழன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

அமலாக்கத்துறை இயக்குநரின் பணி நீடிக்குமா ! மத்திய அரசு மனு!

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்