ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் இன்று இரண்டாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரைப்படை, துப்பாக்கி ஏந்திய காவல்படை அணிவகுப்பு ஒத்திகை இடம் பெற்றதை காணலாம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






