15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (குறள்: 142)
விளக்கம்:
தீய நெறியில் நின்ற எல்லாருள்ளும் பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டு வாசலில் போய் நின்றவனைப் போல் அறிவில்லாதவன் இல்லை.






