மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ரயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்தார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





