வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்…

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் நேற்று (25.08.2023) குவஹாத்தியில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களும், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அந்தப் பகுதியின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் மகேந்திரபாய் முஞ்சபாரா, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் பிற மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஆயுஷ் மருத்துவத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக இதில் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், நமது அழகான இமயமலைப் பகுதியில் பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதற்காக பாரம்பரிய மருத்துவ முறையின் நன்மைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், 19 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இது தொடர்பான துறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே போல வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் துறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சர்பானந்த சோனோவால் கேட்டுக் கொண்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.