அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்கை அஞ்சல் துறை நடத்தியது..

அஞ்சலக ஏற்றுமதி மையம் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. தற்போது, 49 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும் 5 மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்க உள்ளன. இது தமிழ்நாட்டில் வணிகங்களுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். அஞ்சல் துறை சார்பாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. ஏற்றுமதி செயல் முறைகளை விளக்குவதற்காகவும் அஞ்சலக ஏற்றுமதி மைய சேவைகளின் வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் குறிப்பாக பட்டு கைத்தறி ஆகியோரை இந்தப் பயிலரங்கம் ஒன்றிணைத்தது.

இந்தப் பயிலரங்கத்திற்கு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் G.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல்துறைத் தலைவர் B.P. Sridevi (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) தமிழ்நாடு வட்டம், சென்னை மண்டல கூடுதல் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் ராஜலட்சுமி தேவராஜ், N. ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் இராமநாதன், பட்டுப் பூங்கா, காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை நகர மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரபவற்புரையாற்றி விழாவினை துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 150 ஏற்றுமதியாளர்கள் இந்தப் பயிலரங்கத்தின் மூலம் பயனடைந்தனர்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், சுங்க நடைமுறைகள், பேக்கிங்கிற்கான (packing) விரிவான உதவி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளை வழங்குகிறது. இந்த மையங்கள் வணிகர்களுக்கு சர்வதேச வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இந்த மையங்கள், ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் மற்றும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. அஞ்சலக ஏற்றுமதி மையம் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களை ஊக்குவிக்கின்றோம்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு https://www.indiapost.gov.in/ and https://dnk.cept.gov.in/customers.web/.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்கை அஞ்சல் துறை நடத்தியது..

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்