தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சென்னை திருவல்லிக்கேனி செய்தியாளர் முகமது அப்துல்லாவுக்கு பத்திரிகையின் ஆசிரியர் இருதயராஜ் அடையாள அட்டை வழங்கினார். உடன் தலைமை செய்தியாளர் எஸ்.இ. ஜெபசக்தி உள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





