ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. எங்கள் குழுவில் உள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை பிரியா அவர்களின் குழந்தை போட்ட ரங்கோலி கோலம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






