முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
பசிலத்துன்னிசாபேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட்வக்ப்பின் நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான், முகம்மது உபைதுர் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவி காலம் 17.2.2022 அன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் சட்ட விரோதமாக நிர்வாக குழுவில் செயல்படுவதுடன் முஹல்லாவை சேர்ந்த ஏழைகளின் மீது பி.பி. வழக்கு தொடர்ந்து ஏழை பெண்களை மிகுந்த மன உலைச்சலை கொடுத்துள்ளதாகவும், பசிலத்துன்னனிசா பேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட் வக்ப்பிற்கு சொந்தமான இடங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் கொடுப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவர்களின் முறைகேடுகளுக்கு துணை போகாத வாடகை மற்றும் குத்தகைதாரருக்கு சட்ட விரோதமாக நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான் ஆகியோர் முறையற்ற பிபி வழக்கு தொடருவதை வக்பு நிர்வாக அதிகாரியும், அதைபற்றி விசாரிக்காமல் ஊக்கமளித்து வருவதையும் கண்டித்து மசூதியின் முகல்லாவை சேர்ந்த பெண்கள் மசூதி முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், நயிமுர்ரகுமான், முஜிபூர் ரகுமான் மற்றும் உபைதுர்ரகுமான் ஆகியோர் மீது வக்பு வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மூன்று பேரும் இனி மசூதியின் எந்தவித பொறுப்பிற்கும் தெரிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட