கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இன்று தொடக்கம் !

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேனாம்பேட்டை மண்டலம், இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதான அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர்
ஆர். பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ. ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், இந்தியன் வங்கி தலைமைப் பொது மேலாளர் சுதாகர் ராவ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இன்று தொடக்கம் !

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி