இடைவிடாமல் 2 மணி நேரம் இசையமைத்து சாதனை படைத்த இளைஞர் நரேந்திர குமார் உலக சாதனை படைத்தார். அவருக்கு லயன்ஸ் சர்வதேச புக் ஆப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தது. அருகில் அமைப்பின் தலைவர் மதன் மற்றும் பலர் உள்ளனர்.

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு: திமுக குற்றச்சாட்டு
சென்னை:வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்





