இடைவிடாமல் 2 மணி நேரம் இசையமைத்து சாதனை படைத்த இளைஞர் நரேந்திர குமார் உலக சாதனை படைத்தார். அவருக்கு லயன்ஸ் சர்வதேச புக் ஆப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தது. அருகில் அமைப்பின் தலைவர் மதன் மற்றும் பலர் உள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






