சென்னை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவ கல்லூரி தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த அறவிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள், தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த சுகாதார அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றய மாநிலத் தலைவர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய TNGOU மாநிலத்





