சென்னை:
தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மாணவர் மதன் RIMS கல்லூரியில் தடயவியல் மற்றும் மருத்துவம் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். RIMS மருத்துவமனை விடுதியின் பின்புறம் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






