நெல்லை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் விஜிபியின் 158ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு….!

நெல்லை
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 158ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். அருகில் நெல்லை மாநகராட்சி மேயர் P.M.சரவணன், மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் முனைவர் பா.வளன்அரசு ஆகியோர் உடன் உள்ளனர்.

நெல்லை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் விஜிபியின் 158ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு….!